This record states that Jean-Louis Debré, the right-wing chairman of the National Assembly, called for a demonstration to show French unity in defending liberty, and attendees repeatedly sang the national anthem.
இந்தப் பதிவில், தேசிய சட்டமன்றத்தின் வலதுசாரி உறுப்பினரான ஜீன்-லூயி டெப்ரெ, பிரெஞ்சு மக்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க ஒன்றுபடுவார்கள் என்பதைக் காட்ட ஆகஸ்ட் 30 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததாகக் கூறினார், மேலும் பங்கேற்பாளர்கள் பிரெஞ்சு தேசிய கீதத்தை மீண்டும் பாடினர்.
| Forside | "வலதுசாரி நாடாளுமன்ற தலைவரான ஜோன் லூயி டெப்ரே (Jean-Louis Debré) ஆகஸ்ட் -30-ந்தேதி கண்டனப் பேரணிக்கு அழைப்புவிடுத்தது, ""சுதந்திரத்தை காப்பதில் பிரெஞ்சு மக்கள் தங்களது வேறுபாடுகளை மறந்து தங்களது கொள்கைகளை காக்க ஒன்றுபடுவார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்குத்தான்"" என்று குறிப்பிட்டார். அந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் தேசிய கீதத்தை திரும்பத்திரும்ப பாடினர்." |
|---|---|
| Bagside | The right-wing Gaullist chairman of the National Assembly, Jean-Louis Debré, said he had called for the August 30 demonstration to 'show that when it is a question of liberty the French are capable of overcoming partisan differences and uniting to defend their convictions.' Those present joined in repeated singing of the Marseillaise, the French national anthem. |
Learn with these flashcards. Click next, previous, or up to navigate to more flashcards for this subject.
Next card: தலைநகருக்கு வெளியில் நிலவரம் படுமோசமாக இருக்கும் என்று அந்த அமைப்பு
Previous card: கிச்சு கேட்கிற நமக்குதான் மூட்டியதுபோல் சிரிப்பு பொங்குகிறது accepted offer
Up to card list: Tamil-English 22000